Distribution of Cultivators affected

img

கஜா புயலால் பாதித்த களத்தூர் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே களத்தூர் கிராமத்தில் 660 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு கஜா புயலில் 80 சதவீத தென்னைமரங்கள் அடியோடு வீழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.